Page 3 of 4
****************
விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. அரவிந்தின் காரியதரிசி அருணா பெரும்பாலான வெளிவட்டார வேலைகளை பார்த்துக் கொண்டதால் சாந்திக்கு வேலை அவ்வளவாக இருக்கவில்லை. அரவிந்த் அருணாவை பற்றி நிறைய புகழ்ந்து சொல்லி இருந்தான். அவன் சொன்னது போல் அருணா அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
மிக நெருக்கமாக பழகவில்லை.
உணவு நேரம் முடிந்து மெதுவாக விருந்தினர் கிளம்பி செல்ல தொடங்கினர். கவிதா விருந்தில் பல நொறுக்கு தீனிகளை உண்டதால் இரவு உணவு உண்ணாமலே உறங்கிப் போனாள்.