Page 4 of 4
கவிதாவை உள்ளே படுக்க வைத்து வந்த சாந்தி, விருந்து நடந்த தோட்ட பகுதியில் அரவிந்தை தேடினாள். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவனை காணவில்லை. பொதுவாக அரவிந்த் இது போல் செய்பவன் இல்லை என்பதால் மனதில் சிறு கவலை உண்டானது. அவள் முகத்தில் என்ன இருந்ததோ, அருணா தானாகவே வந்து அவளிடம்,
"சார் பிசினஸ் விஷயமாக ரூமில் ஒருத்தர் கிட்ட பேசி ... ;">தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Puyalukku Pin story main page