Page 1 of 32
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 07 - சசிரேகா
வருடம் - 2017 மாதம் மார்ச்
இடம் - சென்னை மற்றும் தஞ்சையில்
1 வாரம் ஓடியது ….
அன்று மகாலட்சுமி போன் செய்தபோது விக்ரமன் சினிமா தியேட்டரில் இருந்தான். புதுப்படம் என்பதால் வேலுவுடன் வந்திருந்தான். போன் செய்த சத்தம் கூட தியேட்டர் சத்தத்தில் கேட்கவில்லை.
இடைவேளையில் காபி குடிக்க வந்தவன் செல்போனை பார்க்க 30 மிஸ்டு கால் இருப்பதைக் கண்டு யார் என்று பார்த்தான். சென்னை பெண்< ... span>” “ஓகே சீக்கிரமா வாங்க நான் காத்திட்டு இருப்பேன்”
“சரி வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்தவன் மறுபடியும் படம் பார்க்கச் சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...