Page 32 of 32
வேலைக்கு போறது” என யோசித்தான் ஆதி.
10 நாளுக்கு முன்பு அரிசி மண்டியில் கணக்கு எழுதும் வேலை காலியாக இருப்பதாக அவனது நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வரவே சந்தோஷப்பட்டான் ஆதி
”வேலை கிடைச்சிடுச்சி நாளைக்கே நாம வேலைக்குப் போவோம்” என நினைத்துக் கொண்டு சந்தோஷமாக அறையை விட்டு வெளியே வந்தான்.
கீழே
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page