(Reading time: 34 - 68 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 15 - சசிரேகா

றுநாள் பொழுது விடிந்தது.

காலையில் எழுந்த ராஜேஷ் ஆதியிடம் வந்தான்

ஆதி நீங்க இங்கயே இருங்க, நான் போய் நடராஜன் பற்றியும் அவர் பையனை பற்றியும் ஸ்கூல், காலேஜ்ல விசாரிச்சிட்டு வரேன், அபிதாவை பத்திரமா பார்த்துக்குங்க எங்கயும் போயிடாதீங்கஎன சொல்லிவிட்டு செல்ல ஆதியும் சரியென்றானே தவிர அபிதாவிடம் செல்லவில்லை காரணம் அவள் சொல்லும் கதைகளைக் கேட்டு அவன் அதிகமாக குழம்பி உடல் சோர்ந்து மனம் சோர்ந்து என கவலையாக இருப்பதால் தன்னைப் பற்றி எதையும் தெரிந்துக் கொள்ள விருப்பமின்றி அறையில் முடங்கியே பொழுதை ஓட்டினான். ஆனாலும் தன்னை நினைத்து கவலையுடனே இருந்தான் அச்சமய

...
This story is now available on Chillzee KiMo.
...

தில வந்துடுவேன்

பைக்லதான் வரேன்

என்கூட ஆதித்யனும் வரான்,

ஆதித்யனுக்கும் வாத்தியாருக்கும் சண்டை போல,

பாவம் ஆதி தனியா இருந்தான்,

அவனை கூட்டிட்டு நான் வரேன்

2 comments

  • மிக அருமையான கதை நல்ல இடத்தில் டிவிஸ்ட் வைத்து சிறப்பாக முடித்து விட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.