(Reading time: 6 - 12 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 17 - ரேவதி முருகன்

வீட்டுல ஒரு கெஸ்ட் இரண்டு இல்ல மூணு மாசம் வந்து தங்கப் போறாங்க. உங்க யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை இருக்கா?” என அனைவருக்கும் கேட்பதுப் போல பொதுவாக கேட்டாள் அனுராதா.

ஸ்ரீராம், ப்ரித்வி, சுசித்ரா தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு அனுராதா சொல்வது புதிய செய்தியாக இருந்தது.

“யாரு ஏ.ஆர்?” என ஸ்ரீராம் மனைவியிடம் வினவினார்.

“எனக்கு தெரிஞ்ச ஒரு பிரென்ட்,” என பொதுப்படையாக பதில் சொன்னாள் அனுராதா.

ஸ்ரீராம் யார் என்ன என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கவில்லை. மனை

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

“இல்லைங்க. நானே பார்த்துக்குறேன். பெருசா எதுவும் செய்ய வேண்டியதில்லை. பாத்து நிமிஷ வேலை தான்.”

அனுராதா விருந்தினர் அறையில் வேண்டியது எடுத்து வைத்து முடித்த நேரம் காலிங் பெல்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.