Page 9 of 20
”முதல்ல என்னை எதுக்கு கொல்ல இவ்ளோ ஆசைப்படறேன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என விக்ரமாதித்யன் அமைதியாக கேட்க அதற்கு
“என்னடா தெரியாத மாதிரி பேசற என்னை நீ அடிச்சிருக்க”
“நீ தப்பு பண்ணதால அடிச்சேன்”
”என் காலேஜை மூடி சீல் போட்ட”
”நீ தப்பான முறையில காரியங்கள் செஞ்சதால, அரசாங்கமே அதை சீல் பண்ணிடு ... யலை
This story is now available on Chillzee KiMo.
...