(Reading time: 34 - 68 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

இருந்தது சித்ராவின் முகம் அவர் காட்டிய அன்பு பாசம் அனைத்தையும் நினைத்துப் பார்த்து கலங்கினான். சந்திரிகாவின் அருகாமையை ஏங்கித்தவித்து முடிவில் ஆதியும் ஒரு பாய் விரித்து ஹாலில் உடைகளை களைந்துவிட்டு படுத்துக் கொண்டான்.

இப்போது அவன் மனது லேசானது, தன்னை ஏற்றுக்கொண்ட தந்தை நடராஜனுக்கு அவரின் மகனின் கொலைக்கு நியாயம் கிடைத்துவிடும். சந்திரிகா எங்கு இருக்கிறாளோ அவள் வந்தால

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சனையில உன் அப்பாவுக்கு வேலை பறிபோயிடுச்சி. இருக்கற பணத்தில நாங்க கேரளா போறதா இருந்தோம். அந்நேரம் ஆதியை தேடி அவர் வீட்டு மொட்டை மாடி ரூம்க்கு போனப்ப அங்க” என ஆரம்பித்து அன்று நடந்த அனைத்தையும்

2 comments

  • மிக அருமையான கதை நல்ல இடத்தில் டிவிஸ்ட் வைத்து சிறப்பாக முடித்து விட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.