Page 1 of 31
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 02 - சசிரேகா
2017 பிப்ரவரி மாதம்
சென்னை
கல்யாண புரோக்கர் செல்வம் சென்னைக்குச் சென்றார். அங்கு சென்னையில் பல ஏரியாக்கள் இருந்த போதிலும் அந்த 3 பெண்களின் வீடு உள்ள ஏரியாவுக்கு சென்றார்.
ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீடு அவர்களுடையது. முதல் வீடு சண்முகம் வாத்தியாருடையது. அரசாங்க சம்பளம். 30 வருட அனுபவம் அவரது முகத்தில் தெரிந்தது. எப்போதும் மாணவர்களையே அதட்டிக் கொண்டு இருந்ததால் தானாகவே அவரது முகம் கடுமையாக மாறியது.
குரலும் கத்தி கத்தி பாடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்.
ஒல்லியான தேகம் ஆனாலும் சேலை கட்டும் போது அழகாக இருந்தாள். கொண்டை ஒன்றை போட்டுக் கொண்டு, சேலை கட்டிக் கொண்டு ஹாண்ட்பேக்குடன் அவள் தெருவில் நடந்தால்