Page 4 of 4
“பேசி முடிச்சாச்சுனா கையை விடுங்க...” என்றாள்.
அவளை ஆர்வத்துடன் பார்த்தவன்,
“எல்லோரும் சொன்னாங்க, உனக்கு ரொம்ப கோபம் வரும்ன்னு... நான் தான் இது வரை பார்த்ததில்லைன்னு நினைச்சேன்... என்ன கோபம்? என்ன பிடிவாதம்? ஆனாலும் அது எப்படி இந்து, முகத்தை இப்படி எந்த எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் கண்ட்ரோலில் வைத்திருக்க உன்னால் மட்டும் முடியுது?” என்றவனின்
கை, அவளின் கரத்தை விடுவித்தது. விடுதலையான வலக்கரத்தை மடி
...
This story is now available on Chillzee KiMo.
...
nai discussion.
{kunena_discuss:29}