Page 2 of 4
வழித்தோன்றல்கள் இவர்கள். அந்த காலகட்டத்தில் பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் இருந்தனர். சிசுநாக வம்சத்தினர் சிலர் தங்கள் குலத் தெய்வமாக நாகத்தை வழிபட்டனர்.
சிவன் விஷ்ணுவை போல நாகம் பிரதான கடவுளாக வணங்கப்பட்டது. ஆதலால் தங்களை நாகவம்சம் என்றும் கூறிக் கொண்டனர். அவ்வழியே வந்த முதல் அரசர் தன் ஏழு ஆண் பிள்ளைகளை தன் நாட்டின் கவசமாக கருதினார். நடுவே மூத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பிள்ளைகள். முதல் இரு பிள்ளைகள் அவரின் டெக்ஸ்டைல் பிஸ்னஸை பார்த்துக் கொள்கிறார்கள். மூன்றாமவன் தான் விக்ரம நாகன். அவனுக்கு தன்னை விக்ரம் என்று அழைத்தால் தான் பிடிக்கும். தாம் ராஜ வம்சம் போன்ற