Page 3 of 4
விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவன் அவன்.
லண்டனில் படிப்பை முடித்தான். தாயகம் திரும்புகையில் காதலி என மாட்டில்டாவை அதிரடியாக அழைத்து வந்தான். குடும்பமே அதிர்ந்தது.
மாட்டில்டா பூனை கண்களும் தங்க நிற கூந்தல் மெழுகு சிலை போல வழவழப்பான தேகத்துடன் இருந்தாள்.
“என்னமா இங்கிலீஷ் பேசுறா” என பத்மநாப நாகனின் மனைவி வாயை பிளந்தாள்.
“அந்த ஊர்ல பிச்சைகாரன் கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ரத்தி ஒண்ணு
பத்மநாபன் நின்று திரும்பி கூர்மையாக மகனை நோக்கினார். “நாக வம்ச பெண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்” உறுதி ஊற்றெடுக்க உரைத்தார்.
“அப்பா ப்ளஸ்” மிருதுவாக இறைஞ்சினான்.