தொடர்கதை - காளிங்கன் - 11 - சுபஸ்ரீ
வாழ்க்கை தனக்குள் பலபல அதிசயங்களை மறைத்து வைத்துள்ளது. மனிதன் எதிர்பாரா தருணத்தில் அவற்றை வீசி திக்குமுக்காட செய்கிறது. அதற்கு மனிதன் விதி என பெயர் சூட்டுகிறான்.
“விக்ரமா நீ நாக வம்சத்தை சார்ந்தவன் அப்படினு நம்பவே இல்லை இல்லையா?” பொட்டில் அறைந்தார் போல் நம்பூதிரி கேள்வி கேட்க
“ஆமாம்” என தலையசைத்தான் தயங்கியபடி
“நோஸ்ட்ராடாமஸ் வார்த்தைகள்ல நம்பிக்கை இருக்கா?” பார்வை கூர்மையானது.
சத்தியமாய் இப்படியான கேள்விகளை அவன் எதிர்பார்க்கவில்லை “அது . . .” என்று அவன் தடுமாற.
“வெளிநாட்டான் எது சொன்னாலும் உண்மை . . . இந்தியன் சொல்றது உண்மை இல்ல அப்படிதானே” நகைத்தபடி வினவினார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
திற்காக அப்பா நேரம் செலவிடுவதாக தோன்றியது. இருப்பினும் இது நம்பிக்கை சார்ந்த விஷயம் ஆதலால் எதுவும் கேட்கவில்லை.
“இனி சாதாரண பூஜை தான் செய்யப் போறோம் . . .உன் பிரெண்டு ரொம்ப நேரம் தனியா