Page 4 of 5
சரியானவன் தானான்னு எனக்குள்ளே இருக்க கேள்வி ஒன்னு என்னை தடுக்குது அமுதவள்ளி. நான் எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு சென்னை வந்தேன் தெரியுமா?”
“பிரணய், இப்போ எதுக்கு அந்த பேச்சு? வேண்டாமே. இது வரை உங்களை தவிர வேற ஒருத்தரையும் நான் என் மனசு பக்கத்துல போக கூட அனுமதிச்சதுக் கிடையாது. உங்க காதல் பத்தி சொல்லுங்க. உண்மையாவே என்னைப் பார்த்த உடனே என்னை விரும்பினீங்களா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்கிறாள் என்பதும் புரியவில்லை!
“சத்தியமா இன்னொரு தடவை டீஸ் செய்ய மாட்டேன் அமுதா. நீ முழுசா நடந்ததை சொல்லி முடிக்குற வரை நான் வாயே திறக்க மாட்டேன். நீ சொல்லு,” – கதிர் மீண்டும் கேட்டான்.