(Reading time: 6 - 12 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

என்னை அசைக்காது என்பது போல் அமைதியாக உறங்கி கொண்டிருந்தவனை பார்த்து அவளின் மனதில் கனிவு மேலோங்கியது!

  

இரவு முழுக்க மனதில் ஓடிய பழைய எண்ணங்களினால் சரியாக தூங்காததின் விளைவாக தலை விண்ணென்று வலித்தது... ஆனாலும், முன்தினம் வரை அவளுடையதாகவும் இருந்த அரவிந்தின் வீட்டில் இருந்து கிளம்பும் முன் சரஸ்வதி சொன்னது நினைவில் வந்தது.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

தயார் செய்தாள். வேலை ஆட்களின் துணையுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பழக்கத்தில் வேலைகளை முடிப்பது சற்றே அதிக நேரம் எடுத்த போதும், இருவரும் நேரத்திற்கு கிளம்பினார்கள். 

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.