Page 1 of 7
தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 11 - பிந்து வினோத்
எஸ்.கே எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான்??? கேள்வியுடனே அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தாள் நந்தினி.
“நான்ட்ஸ், நான் தான் பெல் அடிக்குறேன்... சீக்கிரம் வந்து கதவை திற...”
“என்ன சதீஷ் சொல்ற??? நான்...”
“நான்ட்ஸ் கதை பேச நேரமில்லை, கதவை திற எமர்ஜென்சி!!!”
“எமர்ஜென்ஸியா??? என்ன?”
“நான் கால் கட் செய்றேன். நீ வந்து கதவை திற”
போனை கீழே வைத்து விட்டு, ஒரு ஜாக்கை எடுத்து அணிந்துக் கொண்டு, தலை முடியை கைகளால் சரி செய்த படி கதவை திறந்தாள் நந்தினி.
...
This story is now available on Chillzee KiMo.
...
.
தூக்கத்தில் இருந்து எழுந்து முகம் கூட கழுவாமல் வந்தது நினைவு வர சங்கோஜத்துடன் அவனின் முகத்தைப் பார்த்தாள்...
அவள் கவனிப்பது தெரிந்து சிரித்தான் எஸ்.கே...