Page 3 of 5
ஆனால் இப்போது அவளை பற்றி முழுவதுமாக தெரிந்தப் பிறகு அவனுக்கு அமுதாவை அவளுக்காகவே பிடித்திருந்தது.
அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனையை ஒற்றை ஆளாக தனியாக நின்று அவள் எதிர்கொண்ட விதம் அவனை முற்றிலுமாக கவர்ந்திருந்தது.
தம்பி மீது பெரிய அபிப்ராயம் இல்லையென்றாலும், அந்த நேரத்திலும் அவனை எப்படியாவது போய் தொலையட்டும் என்று விட்டு விடாமல் அவனை அவள் காப
...
This story is now available on Chillzee KiMo.
...
த கேள்வியை கேட்டப் பிறகு தான் இருளை பார்த்துக் கொண்டு நின்றது கதிருக்கு புரியவே செய்தது.
“சும்மா வானத்தை பார்த்துட்டு இருந்தேன் அமுதா. நீ சொல்லு என்னமோ பேச வந்த போல இருக்கே?”