Page 2 of 7
தேவையில்லாத சச்சரவுன்னு தான் விசாரிக்க வேண்டாம்னு சொன்னேன்...”
“சாரிம்மா நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்...”
“பரவாயில்லை... நானும் கூட உங்க கிட்ட அப்படி கத்தி இருக்க கூடாது...”
“ப்ச்... நீ கோபத்தில திட்டினது பரவாயில்லை... அப்படி கோபப் படும் போது நீ இன்னும் அழகா இருந்த...” ... ம் தங்களின் காதல் உலகில் ஆழ்ந்து மற்றவற்றை மறந்துப் போனார்கள்...
மெலிதாக வாசல் கதவு தட்டப் படும் ஓசைக் கேட்டு, மனமில்லாமல் கணவனை விட்டு விலகி நின்றாள் சாந்தி...
This story is now available on Chillzee KiMo.
...