(Reading time: 28 - 55 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 22 - பத்மினி செல்வராஜ்

விக்ரமன் அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றதும், சற்று நேரம் அதிர்ந்து போய் சிலையாக நின்றவள், பின் சுதாரித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் மகிழ்.

  

வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அவளையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் அருகில் சென்றவள், தன் உணர்ச்சிகளை மறைத்தபடி இந்தத் திருமணத்திற்கு சம்மதம் என்றாள் தலையை குனிந்தபடி.

  

அவ்வளவுதான்..! அடுத்த நொடி சங்கரியின் இறுகிய அணைப்பில் இருந்தாள்  மகிழ்.  அவளை கட்டியணைத்து கொண்டிருந்தார் சங்கரி...

  

“ரொம்ப சந்தோஷம் டா மகி..

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருப்பார்.

  

அப்படி கண்டு கொண்டு, அவளை தனியாக அழைத்து மீண்டும் ஒருமுறை அவளிடம் விசாரித்து தெளிந்த பிறகுதான் ஒரு முடிவை எடுத்திருப்பார் கருணாகரன்.

  

5 comments

  • எந்த காதல் கதையாக இருந்தாலும் சரி இந்த ஹீரோயின் மட்டும் கல்யாண நேரத்தில் சிடு மூஞ்சிகளாகிறாங்க

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.