Page 2 of 5
பானுமதி அமைதியாக அவர்கள் இருவரின் பேச்சையும் நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
கதிர் சொல்வது முழுவதும் உண்மை இல்லை என்பதை கண்டுப்பிடிக்க அவருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை!
ஆனால் கதிர் பொய்யாக அமுதாவை புகழ்ந்தது அவரின் சுவாரசியத்தை அதிகப் படுத்தி இருந்தது!
யாராக இருந்தாலும் பொதுவாக கேலி, கிண்டல் செய்வதை கதிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“ஒரு பழமொழி சொல்வாங்க தெரியுமா? உப்பில்லா பண்டம்???”
“ஐயையோ உப்பு இல்லையா???” – பானுமதி உப்பை சரி பார்க்க கரண்டியில் கை வைக்க, கதிர் அவரின் கையை பற்றி தடுத்தான்.