Page 1 of 3
24. கம்பன் ஏமாந்தான் - வினோதா
புதன்கிழமை அன்று கல்லூரியில் இருந்து கணவனை அழைத்தாள் பாரதி.
“ஹாய் ரதி! என்ன அதிசயம்!”
“நான் உங்களுக்கு போன் செய்ததே இல்லையா என்ன?”
“செய்திருக்க, ஆனால் எப்போதும் ஏதாவது விஷயம் இருக்கும், எனக்கே தெரியும் நீ போன் செய்வாய் என்று.”
“ஓஹோ அப்படியா... இன்னைக்கு நாலு மணிக்கு ஆபிஸில் இருந்து சரியா கிளம்பிடுங்கன்னு ஞாபகப் படுத்த தான் போன் செய்தேன்.”
“ஹேய் அஞ்சு மணிக்கு முன்பு கிளம்புவது ரொம்ப கஷ்டம்.”
“அப்படியா?”
“என் செக
...
This story is now available on Chillzee KiMo.
...
. போக தான் போறோம்... சரி அதை விடு, நீ இப்போதெல்லாம் ஊருக்கு போவதில்லையா ரதி?”
“ப்ச்... இல்லை... ரொம்ப நாள் ஆச்சு... அங்கே போனால், பழைய ஞாபகம் எல்லாம் வரும். கஷ்டமா இருக்கும்.”