Page 2 of 3
அவளை அவள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என மனதில் முடிவு செய்தவன், அந்த பேச்சை அப்போதைக்கு மாற்ற விரும்பி,
“ஆமாம், உன் முகம் வாடுவதை பற்றி கேட்ட போது, அப்படி என்ன உனக்கு ஆச்சர்யம்?”
பாரதி உடனே பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் தயக்கத்தின் சாயல் இருந்தது. அவள் மனதில் இருந்ததை அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
, வயசுக்கு மரியாதை தரணுமே...” என்று புலம்பி தள்ளினார் டாக்டர் தாமஸ்.
அவரின் புலம்பலுக்கு பதில் சொல்லாது புன்னகைத்து விட்டு, அவர் சொன்னது போல் ஸ்கேன் எடுக்க எழுந்தனர் இருவரும்.