Page 3 of 5
”நான் சொன்னது என்னுடைய ரெகுலர் வாழ்க்கையில இருந்து வர தனிமை. ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ் கிட்ட இருந்து தூரமா வரணும்னு எப்போவும் தோணும்.”
“அவ்வளவு பெரிய கம்பெனில எதுவும் வேண்டாம்னு சொல்றீயே? எனக்கு அது புத்திசாலிதனமா படலை.”
“நான் அங்கே செய்த வேலை எனக்குப் பிடிச்சிருந்தது கதிர். ஆனால் அதென்னவோ அந்த கம்பெனி மேல எனக்கு உரிமை இருக்குறத
...
This story is now available on Chillzee KiMo.
...
மரத்தை பார்த்துக் கொண்டு பேசினான்.
“நான் என்ன சொல்றேன் அமுதா, நீ என்ன சொல்ற?”
“இப்போ வேண்டாம் கதிர் சார். மேடம் கூட வேற மாதிரி யோசிக்குறாங்க. இந்த நேரத்துல