தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 07 - சசிரேகா
அன்று….
தாத்தா ஆறுமுகத்தின் சொந்த பந்தங்கள் அனைவரும் அவரின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தாத்தாதான் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு காரணம் ஆதினிக்கு பிறந்த நாள். 2 வயது நிறைந்துவிட்டது.
ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளன்று இப்படிதான் அனைவரையும் அழைத்து விருந்து வைப்பார் ஆறுமுகம், அதற்கு சில காரணங்கள் உண்டு, அவரின் மகன் காதல் திருமணம் செய்துக் கொண்டதை அவர் ஏற்றுக் கொண்டாலும் இன்னும் சில சொந்த பந்தங்கள் ஏற்கவில்லை, அதை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
னது வருத்தம்தான், அந்த வருத்தத்தை அவ்வப்போது சாடைமாடையாக பேசி தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பார்கள், எப்படியாவது அவர்களின் வருத்தத்தை துடைத்துவிட வேண்டும் என்பதற்காகவே ஆதினியை அந்த சொந்தங்கள்