Page 9 of 38
சண்முகம் தனது கையில் ஆபிசர் பொம்மையை வைத்திருந்தார்
சுசீலா தன் கையில் டாக்டர் பொம்மையை வைத்திருந்தார்,
செல்வனோ தன் கையில் ட்ராக்டர் பொம்மையை வைத்திருந்தார்,
அமுதாவோ தன் கையில் வீடு போன்ற பொம்மையை வைத்திருந்தார்.
அனைவரும் எதிரே இருந்த அன்புவை பார்த்தனர் அதில் தாத்தாவோ
”அன்பு வாப்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அழைத்தது பாட்டி என்பதால் அவனுக்கு அவரைப் பிடிக்கும் என்ற காரணத்தால் அவரிடம் சென்றுவிடுவான், ஆனாலும் நகைகளைக் கண்டு அதை வைத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்தான்.