Page 6 of 38
”ஆமாம்”
”சரி அப்ப அவள் வர்றாளா இல்லையான்னு நாம தெரிஞ்சிக்கலாமா”
”எப்படிம்மா”
”இன்னிக்கு விழா முடிஞ்சதும் நீ எங்களோட கிளம்பி ஊருக்கு வா, அப்புறம் ஆதினிக்கு உன் மேல பாசம் இருந்தா கண்டிப்பா உன்னை தேடி அவள் வருவா சரியா” என சொல்லிவிட்டு தன் அண்ணனை அர்த்தமுள்ள பார்வை பார்த்து வைக்க அவரின் பார்வைக்கு அர்த்தம் விளங்கிய சண்மு
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல ஆசைப்படறானான்னு தெரிஞ்சிக்கலாமே”
”இதுவும் நல்ல யோசனைதான் அண்ணா” என சொல்ல உடனே சுசீலாவோ தன் கணவரிடம்
”ஏங்க அப்படியே நம்ம பொண்ணுக்கும் பரிட்சை வைங்களேன்“