Page 2 of 38
மத்தியில் விளையாட விடுவார் தாத்தா. குழந்தையிடம் யாரும் தங்கள் கோபத்தை காட்டமாட்டார்கள், அக்குழந்தையின் முகத்தை பார்த்தாலாவது அவர்களின் கோபம் குறையும் என நம்பினார்.
இப்போதும் ஆதினியும் அன்புவும் கலகலவென விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட சொந்தங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏதாவது சொன்னால்தானே அவர்களுக்கு திருப்தியாக இருக்கும் அதனால் ஒருவர் பேசத் தொடங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லி சிரிக்க சுசீலாவும் கஷ்டப்பட்டு புன்னகைத்தார், அதில் உயிர்ப்பு இல்லை ஆனாலும் அதுவே போதும் என நினைத்து சண்முகம் தன் தந்தையிடம் சென்றார்
”அப்பா இவங்க பேச்சைக் கேட்டீங்கள்ல”