Page 10 of 38
அடுத்து சண்முகமோ அவனிடம்
”இங்க பாரு மருமகனே, நீ பெரியாளானதும் பெரிய ஆபிசரா வரனும், கலெக்டராகனும் இந்த ஊரையே ஆளனும், உனக்கு ஊரை ஆளனும்ங்கற ஆசையில்லையா வாப்பா வா வந்து இதை வாங்கிக்க வா வா” என ஆபிசர் பொம்மையை காட்ட அதைக்கண்ட அன்புவுக்கு ஊரை ஆளுவதா ஊரை ஏன் தான் ஆள வேண்டும் என்றுதான் யோசித்தான் குழம்பினான்.
அடுத்து சுசீலாவோ டாக்டர் பொம்மையை
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும் என ஆசைப்பட்டான் அந்த ஆசை அவன் கண்முன்வந்து நின்றது.
அடுத்து அமுதாவோ
”அன்பு இதப்பார்த்தியா வீடு, இது போல பெரிய பெரிய வீடுகளெல்லாம் நீ கட்டனும், நம்ம