Page 38 of 38
”என்னடா பார்க்கற இந்த ஊருக்கு எதுக்கு வந்தோம் பத்திரிக்கை கொடுக்கதானே உன்னோட எல்லா சொந்தமும் இங்கதான் இருக்கு, தாத்தா சொன்ன மாதிரி எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்துடு ம்” என அதட்ட அவனும் அவளை சந்தேகமாக பார்த்தபடியே அங்கிருந்த உறவினர்களுக்கு பத்திரிகை தந்து அழைப்பு சொல்லிவிட்டு ஆதினியிடம் வர அவளோ
”என்ன கொடுத்துட்டியா“
”ஆஆ கொடுத்துட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Ennodu nee unnodu naan story main page