Page 29 of 38
ஆதினியையும் ஒரு அறையில் இருக்க சொல்லிவிட்டு சொந்தங்களின் வரவிற்காக காத்திருந்தார். அதில் அன்புவோ ஆதினியிடம்
”சந்தோஷமா உனக்கு, எப்படியோ நீ நினைச்ச மாதிரியே என்னை உன் வீட்டைவிட்டு விரட்டிட்டியே, இனி என்ன கிளம்பு கிளம்பு ஊருக்கு போ, தாத்தா இருப்பாரு நீயே அவர்கூட இரு, பாட்டி பாவம் நான் இல்லாம வருத்தப்படுவாங்க அவங்களை நீ நல்லபடியா பார்த்துக்க” என சொல்ல அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு, நான் இங்கயே இருந்து என் அப்பாவோட நிலங்களை பார்த்துட்டு வாழ்ந்துக்கறேன்”
”அப்ப நானு”
”எக்கேடு கெட்டுப் போடி”
”அப்ப நம்ம கல்யாணம்”