Page 31 of 38
தன் கையால் பொத்த அவளோ துடித்து அவனை விட்டு விலக முயற்சிக்க அவனோ
”ஷ் சும்மாயிரு நம்மளை பத்திதான் வெளிய பேசறாங்க நல்லா காது கொடுத்து கேளுடி” என சொல்லிவிட்டு அவன் வெளியே பேசிகொள்வதை கேட்கலானான். அவன் சொன்ன பின் ஆதினியும் ஒட்டுக் கேட்கத் தொடங்கினாள்.
”அன்புவை எப்படியாவது நாம பார்த்துக்கனும், ஒருமுறைதான் நாம ஏமாந்துட்டோம் திரும்பவும் ஏமாறக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்
”முடியாது தாத்தாவும் பாட்டியும் உன்னை நினைச்சி கவலைப்படுவாங்க”
”அப்ப என் கவலை உனக்கு தெரியலையா வெளிய இருக்கற என் சொந்தங்கள் படற கவலை உனக்குப் புரியலையா“