(Reading time: 48 - 95 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

அதினியிடம்

  

”இதப்பாரும்மா, நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க, நாங்க அன்புவை கேட்டப்ப உன் தாத்தாவும் பாட்டியும் தரலை, தீவிபத்தில அன்புவோட அப்பா அம்மா இறந்துப்போனது எங்களுக்கு சந்தேகத்தை தந்தது, அது சம்பந்தமா நாங்க உங்க தாத்தா மேல சந்தேகப்பட்டோம், யாரோ தெரிஞ்சாளுங்கதான் தீ வைச்சிருக்கனும் அது ஏன் உன் தாத்தாவா இருக்க கூடாது, சொத்து பத்துக்கு ஆசைப்பட்டு செய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

தை வைச்சி நான் இப்படி பேசிட்டேன் தப்புதான் என்னை மன்னிச்சிடுங்கய்யா” என ஆதினி மன்னிப்பு கேட்க அதற்கு

  

“ஓஹோ உன் ஊர்ல இப்படிதான் பேசிக்கறாங்களா” என பெரியப்பா கேட்க அதற்கு அவளும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.