Page 23 of 38
”பெரியவங்களா உங்களை விட்டா எனக்கு யார் இருக்கா பெரியப்பா” என பாவமாக சொல்ல அதற்கு அவரோ
”நினைச்சேன் இப்படிதான் ஒரு நாள் நீ வந்து நிப்பன்னு, அப்பவே உன் தாத்தா ஆறுமுகத்துக்கிட்ட பேசினேன், பையனை அனுப்புங்க நாங்க பார்த்துக்கறோம்னு உன் பாட்டி கேட்கலையே, பையனை மகளை இழந்துட்டோம், பேரனையாவது நாங்க வளர்த்துக்கறோம்னு சொல்லி வீம்பு பிடிச்சாங்க”
”அப
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை விட வேற குறை ஒண்ணு எனக்கு தனியா வேற வேணுமா என்ன” என சொல்ல அவளோ முறைக்க அதைக்கேட்ட பெரியப்பா
”என்ன அன்பு இது இப்படி பேசிக்கிறீங்க, சின்னப்ப இரண்டுபேரும் அவ்ளோ ஒண்ணுமண்ணா