Page 18 of 38
”நீ போ ஆதினி, நான் பின்னாடியே வரேன் உன்னைத்தேடி பஸ்ல வரேன் நீ போ” என சொல்ல அவளும் சரியென தலையாட்டி தன் தாயிடம் சென்றாள்.
இப்போது சுசீலாவிற்கு நிம்மதியாகிவிட்டது, தன்னிடம் தன் மகள் வரவும் அரவணைத்துக் கொண்டார். சண்முகமும் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு வலங்கைமான் திரும்பினார்.
அதன் பின் அடிக்கடி அன்பு வலங்கைமான் செல்வதை வழக
...
This story is now available on Chillzee KiMo.
...
rong>
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெருவில் தன் சொந்தம் இருந்த வீட்டை தேடினான் அன்பு. கூடவே ஆதினியும் இருந்தாள். அவள் ஊரையே ஆச்சர்யத்துடன் பார்த்தாள்