Page 28 of 38
”ஆமாம்” என்றாள்.
”சே தப்பு பண்ணிட்டேன் இனி தப்பை சரியாக்கறேன்” என சொல்ல அவளோ
”என்ன செய்வீங்க என் ஊருக்கு வந்து ஊர்ல இருக்கறவங்களோட சண்டை போடப்போறீங்களா”
”நான் ஏன்மா உன் ஊருக்கு வரனும், அங்க என்ன இருக்கு வர்றதுக்கு, இதோ அன்பு இருக்கான், அவன் யாரு எனக்கும் மகன்தானே, அவனை நானே இனி பார்த்துக்கறேன், அவனோட சொத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க அவளோ அவனை பதட்டமாகப் பார்த்தாள். பிரச்சனை கைமீறி போய்விட்டதே என நினைத்து கலங்கினாள். பெரியப்பா அதோடு நிற்கவில்லை தான் சொன்னது போலவே அவரின் சொந்தங்களை எல்லாம் அழைப்பு விடுத்தார். அன்புவையும்