Page 11 of 38
வீடு போல பெரிய வீடா கட்டு, அரண்மனையை கட்டு, அதுல நாம சந்தோஷமா வாழலாம் சரியா வாப்பா வா வா” என சொல்ல அவனோ குழம்பினான்.
ஒரு முறை அனைவரையும் பார்த்தான், பணம், நகைகள், ஆபிசர், மருத்துவர், ட்ராக்டர், வீடு என வரிசையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்க சுற்றியிருந்த சொந்தங்களில் சிலரோ
”பணத்து மேல யாருக்குதான் ஆசையில்லை, கண்டிப்பா பணத்தைதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
து என்பதில் எல்லாம் சிறிதும் நாட்டமில்லை அவனுக்கு, அவன் கண்களுக்கு ட்ராக்டர் பொம்மைதான் பளிச்சென தெரிந்தது அவன் உடனே தன் தந்தையிடம் சென்று ட்ராக்டர் பொம்மையை வாங்கிக் கொள்ள செல்வனுக்கு சந்தோஷம்