Page 3 of 38
”கேட்டேன்”
”அடுத்த வருஷம் இவங்களை கூப்பிடாதீங்கப்பா, எதையாவது சொல்லி சுசீலா மனசை கஷ்டப்படுத்தறாங்க”
”சொந்தங்கள்னா இப்படிதான் இருப்பாங்க சண்முகம், அவங்க அப்படி பேசறதை பெரிசா நினைக்க வேணாம், நீ ஒரு பையனை பெத்துக்க, தன்னால இவங்க வாய் மூடிக்கும் அதை விட்டுட்டு சொந்தங்களே வேணாம்னு நினைக்கறது தப்பு, நமக்குன்னு சொந்தங்கள் இருக்கனும
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை மச்சான் இன்னிக்கு மட்டும் அன்பு என் கூடவே இருக்கட்டும்”
”ஏன்”
”உங்க பக்க சொந்தங்களுக்கு நாக்குல நரம்பே இல்லை, சின்ன குழந்தைகளை வைச்சி