(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

உரிமையுடன் சுந்தரியை பார்க்கலானான். அவனின் பார்வையைக் கண்டு வள்ளிக்கு குழப்பமே வந்தது.

  

உடனே சுந்தரியோ

  

”வர்ற வெள்ளிக்கிழமை என்னோட பிறந்த நாள் வருது, நீங்க குடும்பமா வரனும், என்னை ஆசிர்வதிக்கனும், எங்க விருந்தை ஏத்துக்கனும்” என தாத்தாவிடம் சொல்ல அவரோ

  

”அதுக்கில்லைம்மா நான் தனிப்பட்டு எங்கயும் விருந்துக்குன்னு போனதில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”சரிம்மா கூடிய சீக்கிரம் உனக்கு பிடிச்ச மாதிரியே ஒரு நல்லவனைப் பார்த்து உனக்கு கல்யாணம் செய்து வைக்கற பொறுப்பு என்னோடது போதுமா” என சொல்ல சுந்தரிக்கு சந்தோஷமாக இருந்தது

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.