Page 15 of 30
பண்ணி கஷ்டப்பட்டு கல்யாணம் செய்துக்கிட்டோம், காதலை பத்தி நமக்கு அனுபவம் அதிகம், அதே போல கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற காதல் மேல அனுபவம் உள்ளவங்க அசோக்கும் அஞ்சலியும்தான், அதனால எல்லாரோட அனுபவத்தையும் வைச்சிதான் திட்டம் திட்டனும், இந்த திட்டத்தில பொருந்தாத ரெண்டு பேரை நாம சேர்க்க நினைக்கலை, வாழ்க்கையை ஏன் வாழனும் எதுக்கு வாழனும்னு தெரியாம ஏனோதானோன்னு வாழற ரெண்டு பேரை சேர்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கல்யாணத்து மேல விருப்பம் இல்லைன்னுதான் எனக்கு புரியலை, சந்தோஷாவது ஷை டைப் பொண்ணுங்கன்னா பயம்னு சொல்லிக்கலாம், இவளுக்கென்ன கேடு ஏன் ஆண்களை வெறுக்கறா” என அஞ்சலி கேட்க அதற்கு ஹர்ஷாவோ