Page 39 of 43
இருக்கேன்னு உரிமை கொண்டாட வந்தது தப்பா” என ஆரம்பிக்க தாத்தாவோ அதிர்ந்தார்
திருமணம் முடிந்த பின்பு பிரச்சனையை கிளப்பலாம் என நினைத்தார் பெரியப்பா ஆனால் அதற்கு முன்பே ஆதினி வாய்விட்டதில் பெரியப்பாவும் கோபம் கொண்டு பொங்க அவருடன் வந்திருந்த சொந்தங்களும் இப்போது பிரச்சனைக்குள் குதித்தனர்
”அதானே ஏன் எங்களுக்கு உரிமையில்லையா நாங்க என்ன யாரோவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாவோ சோர்ந்துப் போனார்.
பாட்டியும் வந்தவர்களிடம் பேசி சமாதானம் செய்ய முயல அவர்களோ விடவில்லை. இரு பக்க சொந்தங்களும் காரசாரமாக விவாதத்தில் இருக்க அவற்றை வேடிக்கைப் பார்த்துக்