(Reading time: 52 - 103 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 11 - சசிரேகா

ன்று….

  

அன்புவோ கோபமாக நடந்து கால்போன போக்கில் சென்றுக் கொண்டிருக்க அவனை பின்தொடர்ந்து ஆதினியும் வந்தாள்.

  

”மாமா நில்லு மாமா, மாமா” என பிஞ்சு குரலில் அழைத்தபடி அவன்பின்னாடியே வர அன்புவோ கோபமாக சென்றவன் ஒரு சமயத்தில் கால் வலி வரும் போது சற்று தனது நடையை நிதானப்படுத்த அதில் ஓடி வந்துக்கொண்டிருந்த ஆதினியோ அன்புவிடம் வந்து அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மூச்சிரைத்தாள், அவளின் செயலைக் கண்ட அன்புவோ

  

”எதுக்கு இப்படி ஓடிவர்ற ஆதினி”

  

”நீ ஏன் மாமா கோபமா போற”

  

”நான் பொம்மை

...
This story is now available on Chillzee KiMo.
...

வ்வளவு தூரம் வந்துவிட்டதையும் திரும்ப செல்ல வழி தெரியவில்லையே என்ற கவலையில் இருந்தான் அன்பு ஆனால், ஆதினிக்கு கவலையில்லை அவளுக்கு அன்பு துணையிருக்கிறான் என்பதால் அவனுடன் விளையாடவே ஆசைக் கொண்டாள்

3 comments

  • தாலிக்கும் மரியாதை இல்லை கட்டினவனுக்கும் மரியாதை இல்லை இப்படி ஒரு தாலி இப்படி ஒரு கல்யாணம்
  • :clap: nice & cute epi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for 43 pages :dance: :dance: :GL: sasi. :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.