Page 2 of 43
”மாமா வா மாமா நாம விளையாடலாம்”
”இரு ஆதினி, கோயிலுக்கு வந்திருக்கோம் சாமி கும்பிடலாம் வா” என சொல்லி அவளை கையோடு அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றான்.
சிறு கோயில் என்பதாலும் அங்கு ஒரு ஏழை மணமக்களுக்கு திருமணம் வேறு ஏற்பாடாகிக் கொண்டிருப்பதையும் கண்டு அப்படியே அங்கேயே வேடிக்கை பார்த்தபடி நின்றான் அன்பு, ஆதினியும் அங்கு என்ன ந
...
This story is now available on Chillzee KiMo.
...
யாட்டி அதிக மந்திரங்கள் சொல்லாமல் எடுத்த உடனே மாங்கல்யம் தந்துனானேனா என சொல்ல ஆரம்பிக்க மணமகன் மணப்பெண் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றையே தாலியாக பாவித்து 3 முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக ஏற்றுக்