Page 8 of 43
”ஆதினி இங்க வா” என அழைக்க அவளோ தந்தையை உலுக்கிவிட அவரும் அவளை ஏந்தியபடியே அன்புவிடம் சென்றார். அன்புவோ அவளின் கழுத்தில் இருந்த பூமாலையை கழட்டுகிறேன் என மஞ்சள் கயிற்றையும் சேர்ந்து வர அதைக்கண்டுக் கொள்ளாமல் கழட்டி தரையில் போட்டான். அதைக் கண்டு சண்முகத்திற்கு திக்கென்றது, செல்வனுக்கு நிம்மதியாகிப் போனது.
”அய்யோ” என சண்முகம் அலற செல்வனோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க அதற்கு அவளோ
”நாங்க இங்க வந்தோம்பா அப்ப இங்க ஒரு அக்கா இருந்தாங்க, கூடவே ஒரு மாமா இருந்தாரு, அப்புறம் நிறைய பேர் இருந்தாங்கப்பா அவங்களும் இங்க விளையாடதான் வந்தாங்கப்பா”