Page 11 of 43
”சரி மாமா நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்“
”நல்லது”
”அப்ப கூட்டாஞ்சோறு எப்ப மாமா சமைச்சி விருந்து வைக்கிறது”
”அதுக்கென்ன ராசாத்தி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், அப்ப சமைச்சி விருந்து போடு, சரியா இன்னிக்கு வேணாம்”
”சரிங்க மாமா” என சொல்லிவிட சண்முகமோ செல்வனை பார்த்தார் செல்வனின் முகம்
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்குமோ என யோசிக்கலானார்.
அப்படியே பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள், அங்கு அமுதாவும் சுசீலாவும் கவலையுடன் இருந்தார்கள். வெகுநேரம் கழித்தே பிள்ளைகள் கிடைத்தபடியால் இரு