Page 13 of 43
”சரி நீ இங்கயே இரு, எத்தனை நாள் எத்தனை வருஷம் இங்கயே நீ இருக்கனும்னு நினைக்கறியோ அப்படியே இரு, நானும் அன்புவும் மட்டும் இங்க இருந்து கிளம்பறோம்” என சட்டென சொல்லிவிட்டு அன்புவை தூக்கிக் கொண்டு அங்கு இருந்த அவரின் அம்பாசிடர் வண்டியில் ஏறிக் கொள்ள அமுதாவோ ஒரு நொடி மிரண்டுப் போய் சட்டென தன் தாய் தந்தையைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவசரமாக வண்டியிடம் செல்வதற்குள் வண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவு நேரம் அனைவரும் தூங்கிய பின்பு சுசீலா மெதுவாக தன் கணவரை எழுப்பினார்
”என்னங்க” என மெதுவாக அழைத்தபோதே
”ம் சொல்லு” என்றார் அதைக்கேட்டு வியந்தவர்