Page 6 of 43
மாறியது, பிள்ளைகளின் செயல் அவர்களை பொருத்தவரை விளையாட்டுதான் ஆனால், அது உண்மை என கடவுளே நினைத்துவிட்டதோ என்னவோ பெற்றவர்கள் ஆசி வழங்கும் முன்பே கடவுள் தனது ஆசியை கோயில் மணியை தன்னால் ஆட்ட வைத்து வழங்கினார், கோயில் மணியின் ஓசை கேட்டதும் செல்வனும் சண்முகமும் இயல்புக்கு வந்தார்கள்.
செல்வனோ சண்முகத்தை குழப்பமாக பார்க்க சண்முகமோ அக்கம் பக்கம் சுற்றிலும் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டார்கள்.
அதில் அன்புவோ
”விளையாட்டு நல்லாயிருந்ததா அப்பா” என தன் தந்தையிடம் கேட்க செல்வனுக்கு பேச்சே வரவில்லை. மகனை கண்டிக்கவும் மனதில்லை சண்முகமோ உடனே