Page 3 of 43
கொண்டான்.
திருமணமும் நல்லபடியாக முடிந்ததில் அங்கு வந்திருந்த 2 வீட்டினருக்கும் ஒரே கொண்டாட்டம். மணமக்களுக்கும் மகிழ்ச்சியே, அவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதைக்கண்ட அன்புவும் ஆதினியும் கூட கைகளை தட்டி ஆரவாரம் செய்ய அதைக்கண்ட திருமண வீட்டினர் சட்டென பிள்ளைகளை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள். அன்புவும் ஆதினியும் கூட மறுப்பின்றி அவர்களுடன் நன்றாகப் பேசினார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அதை வைத்து மாலை போல கட்ட சிரமப்பட்டு அப்படி இப்படி என ஒரு வழியாக மாலையாக கட்டினான், அது பார்க்க அழகாக இல்லையானாலும் ஆதினிக்கு அது பிடித்திருந்தது
”மாமா மாலை நல்லாயிருக்கு”