தொடர்கதை - மௌனம் பேசியதே - 06 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது.
பவித்ரா உறக்கம் கலைந்து கண்கள் திறக்கும் போது அந்த ஓவியம்தான் பளிச்சென தெரிந்தது அதைக்கண்டு சிரித்தவள்
”எனக்கு வேலையிருக்கு, நான் போய்ட்டு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்” என சொல்லியவள் வேலைக்கு செல்ல ரெடியாகத் தொடங்கினாள்.
மறுபக்கம் சந்தோஷும் உறக்கம் கலைந்து கொட்டாவி விட்டபடியே எழுந்தவன் கண்கள் திறந்து பார்க்கையில் ஓவியம் தெரிய அவனுக்குள் ஒரு குறுகுறுப்பு, ஏதோ ஒரு பெண் உண்மையில் அவ்வாறு நிற்பது போல நினைத்து
”உனக்கு ரொம்பதான் துணிச்சல், என் பெட்ரூம்லயே இருக்க, பரவாயில்லை இருந்துக்கோ, உன் முகத்தை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
கோல்ட் ப்ரேம் போட்ட கண்ணாடி சட்டமே வாங்கிட்டு வரேன் சரியா பை” என சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றான்
இவர்கள் இருவரும் இப்படி தங்கள் பாதைகளில் செல்ல அவர்களின் நண்பர்களோ மீண்டும்