(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

அதற்குள் குடத்தை வீட்டினுள் வைத்து வந்த அருந்ததி,

  

“வாங்க, உள்ளே வந்து உட்காருங்க!” என்று உபசரித்தாள்.

  

“யாருன்னே தெரியாமல் வீட்டுக்குள்ளே வர சொல்றாங்க!” என ஆச்சர்யப் பட்டான் கௌஷிக்.

  

“கிராமத்தில் எல்லாம் அப்படி தான்! வாங்க உள்ளே போகலாம்” என்றாள் லக்ஷ்மி.

  

தயக்கத்துடன் உள்ளே வந்தவர்களை நாற்காலியில் அமர

...
This story is now available on Chillzee KiMo.
...

பிரேமா சொன்னதுப் போல இரண்டு குடங்களையும் கொண்டு வந்து வைத்து விட்டு, சமையலறையில் எட்டிப் பார்த்தாள்.

  

அங்கே, பிரேமா லக்ஷ்மியுடன் பேசியப் படி தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.