(Reading time: 7 - 14 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 08 - பிந்து வினோத்

  

ரவிந்த்??!!” என்று சாந்தி தயக்கமும், திகைப்புமாக அழைத்தப் பிறகு தான் அவளின் கையை இன்னும் பிடித்துக் கொண்டிருப்பது அரவிந்திற்கு நினைவே வந்தது!

 

மனமே இல்லாமல் அவளின் கையை விடுவித்தான். சாந்தியின் கண்களில் தொக்கி நின்ற கேள்வி புரிந்தாலும், சாரியும் சொல்லாமல், கையை 'எக்ஸ்ட்ரா' வினாடிகள் பிடித்துக் கொண்டிருந்தது பற்றியும் சொல்லாமல்,

 

“அப்போ சாட்டர்டே மார்னிங் நைன்க்கு உன் ஹாஸ்டல் பக்கத்துல உன்னை பிக்கப் செய்றேன்...” என்றான்.

   

சாந்தி முகத்தில் யோசனை வந்து இருந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னு சொன்னதை சொல்லி கேட்டேன்னு வைங்க, அப்புறம் ரொம்பவே புகழ தான் செய்வா!!!” என்று சொல்லி முடித்தப் போது கண்களில் மட்டுமல்லாமல் அவளின் உதட்டிலும் புன்னகை வந்திருந்தது!!!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.